இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேகொள்ளவுள்ளார். அதன்படி ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில்…

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதி நியமனம்!

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில்  வழங்கப்பட்டுள்ளதாக…

சமூக விஞ்ஞானப் போட்டியில் சாதனை படைத்த இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலை!

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள இறக்காமம் ஊரில் உள்ள, இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலை மாணவர்கள் சமூக விஞ்ஞானப் போட்டியில் சாதனை…

இன்றைய வானிலை அறிக்கை!

நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை…

பிணையில் விடுவிக்கப்பட்ட ஜீவன் தொண்டமான்!

கடந்த வருடம் ஐந்தாம் மாதம் 30 ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன்…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் தள்ளுபடி தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதால், எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைத்து, அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்த எரிபொருள் விநியோக…

நாடளாவிய பணிப்புறக்கணிப்பு- அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை இடம்பெற்றது. இதன்போது, அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை…

மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து!

குருவிட்ட பொலிஸ் பிரிவின் அடவிகந்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து…

உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்- தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி மார்ச் 17 முதல் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு தற்போது…