கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ள முஸ்லிம் தீவிரவாதக் குழு- அமைச்சர் தகவல்!

கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு உருவாகி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04)…

இலங்கை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிப்பு!

ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக இணைந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித…

தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து அமைச்சரின் கருத்து!

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டு மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- பிரதான சந்தேகநபர் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் தொடர்பில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி…

குளியாப்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு!

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் நேற்று (03) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள ​தோரபிட்டி தோட்டத்தில் தேங்காய்…

சபாநாயகரின் கருத்தால் நாடாளுமன்றில் அமைதியின்மை!

இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோர் கருத்து கூற முற்பட்ட வேளையில் சபாநாயகர் இடைமறித்தமையால் சபையில் இன்று…

சி.ஐ.டி.க்கு அழைக்கப்படுள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள்!

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்க பிரதிநிதிகள் அரசாங்கத்தை அவமானப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள்!

கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்புடைய பாதுகாப்பு காட்சிகளை, கொழும்பு குற்றப்பிரிவின் வேண்டுகோளின் பேரில் விசாரணைக்…

இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர்கள் பருவச் சீட்டுகளை வைத்திருப்போர் மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லாதது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து…

லயன் தொடர் குடியிருப்பில் தீ விபத்து!

ஹட்டன் செனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம் பிரிவில் உள்ள லயன் தொடர் குடியிருப்பில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12…