பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம்!
2025 வரவு செலவு திட்டத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (06) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன்…
உள்ளூராட்சி தேர்தல் திட்டமிடல்- தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் திட்டமிடவும், அவை தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையர்கள் கொழும்புக்கு…
விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் நவீன சாதனம்!
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் இலங்கை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில்…
யால தேசிய பூங்கா வீதிகள் மீண்டும் திறப்பு!
கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடன் கூடிய வானிலையால் யால தேசிய பூங்காவின் வீதி அமைப்புக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதற்கும், அதன் மூலம் அங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்கு…
புதிய மின்சார கட்டண திருத்தம்- இலங்கை எதிர்கொள்ளவுள்ள இழப்பு!
இலங்கை மின்சார சபை ஜனவரியில் ஏற்படுத்திய மின்சார கட்டண திருத்தத்தினால், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு ஈடுகட்டப்படாது என்றும் இதனால் இலங்கை மின்சார சபை எதிர்கொள்ளும் இழப்புகளைத்…
உள்ளூராட்சி மன்ற தேர்தல்- தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் 03ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால…
இன்றைய வானிலை அறிக்கை!
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய…
கைவிடப்பட்ட அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க போராட்டம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டு மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு…
மதுபானசாலை அனுமதியை இரத்து செய்யக்கோரி நெடுந்தீவில் போராட்டம்!
நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று (04) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நெடுந்தீவு…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள புதிய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் இணக்கம்- நளிந்த ஜயதிஸ்ஸ!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள புதிய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) நடைபெற்ற…
