இன்றைய வானிலை அறிக்கை!

அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது…

பணி நீக்கம் செய்யப்படும் புகையிரத திணைக்கள ஊழியர்!

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை பணி நீக்கம் செய்ய புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு…

ஜனாதிபதியின் செயலாளர், அமரபுர பீடத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்!

அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவிக்கான அக்தபத்திரம் வழங்கும் மகோற்சவத்தை அரச அனுசரணையுடன் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…

தொடரும் தையிட்டி விகாரை தொடர்பான சர்ச்சை!

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக்…

தையிட்டி விகாரை விவகாரம்- தீவிரமடையும் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக்…

அர்ச்சுனா எம்.பி ஹோட்டலில் செய்த காரியம்!

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு அருந்தச் சென்றபோது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரண்டு பேர் காயமடைந்து…

காங்கேசன்துறைக்கும், நாகபட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை தொடர்பிலான அறிவிப்பு!

காங்கேசன்துறைக்கும், நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (12) இடம்பெறாது என கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த…

மின்வெட்டு தொடர்பில் இன்று வெளியாகும் தீர்மானம்!

நாட்டில் நாளைய தினமும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்த தீர்மானம் தொடர்பில் பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போயா தினம் காரணமாக இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட…

மரண வீட்டில் தகராறு- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நால்வர் வைத்தியசாலையில்!

மொறட்டுவை – எகொடஉயன பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக எகொடஉயன பொலிஸார்…

தேசிய பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பல்!

மாத்தளை – கடுவெல போமிரிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவ மாணவிகள் மீது, பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த சிலர்…