நீர் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தில்…
இன்றைய வானிலை அறிக்கை!
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது….
சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைது செய்யப்படும் இலங்கையர்கள்!
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்….
சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் இசைத்த தேசிய கீதம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் ஆட்சியில் மீண்டும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில்…
யாழ். பல்கலையில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்- முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்!
இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த இலங்கை தேசிய…
சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லூரிலும் போராட்டம்!
இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது….
யாழ் பல்கலைக்கழகத்தில் தேசிய கொடிக்கு பதிலாக ஏற்றப்பட்ட கறுப்பு கொடி!
இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது….
மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!
77ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை…
பிற துணை வாகனங்கள் எதுவும் இல்லாமல் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி!
77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இதற்கு ஜனாதிபதி கலந்துகொள்ள வரும்போது ஆம்புலன்ஸ்கள் அல்லது பிற துணை வாகனங்கள் எதுவும் இல்லாமல், மூன்று…
‘இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தாயகத்தின் கரிநாள்’- கிளிநொச்சியில் போராட்டம்!
இலங்கையின் 77ஆவது சுதந்திர நாளான இன்றைய தினத்தில் ‘இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தாயகத்தின் கரிநாள்’ என தெரிவித்து, தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வடக்கு –…
