இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய 565 மில்லியன் ரூபா அன்பளிப்பு!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்மைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா) அன்பளிப்பை வழங்கியுள்ளது. இதற்கமைவான…

‘அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்’ – ஜனாதிபதி!

‘அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்’ என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், “இன்று…

முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை- பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய!

பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடம் முறைப்பாடுகளை ஏற்காமல் பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படுவதாக எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள்…

‘நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளும் சமமாகவும், சமத்துவத்துடனும் நடத்தப்படுவார்கள்’- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

‘நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளும் சமமாகவும், சமத்துவத்துடனும் நடத்தப்படுவார்கள்’ என என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு…

‘இலங்கை தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்’ – பிரதமரின் சுதந்திர தின வாழ்த்து!

“இலங்கை தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், “சுதந்திரம் என்பது…

77வது சுதந்திர தினம் இன்று!

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று (04) காலை சுதந்திர…

இன்றைய வானிலை அறிக்கை!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது….

‘Govpay’ திட்டத்தை அறிமுகம் செய்யும் அரசாங்கம்!

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ‘Govpay’ திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்றது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல்…

ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பாக பரவி வரும் செய்திகள் தவறானவை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ் விஜயத்திற்காக மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 31 ஆம்…

அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக மனுத் தாக்கல்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா…