வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம் ஒன்று இன்று (28) இடம்பெற்றது. அதாவது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக…

ஹர்ஷன நாணயக்கார விவகாரம்- இரு பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம்!

ஹர்ஷன நாணயக்கார விவகாரம் தொடர்பில் இரு பாராளுமன்ற அதிகாரிகளிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளனர். அதாவது, நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் “கலாநிதி”…

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை!

“மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்…

விசாரணை மேற்கொண்டிருந்த போலீசை தாக்கிய குழு!

விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, அம்பாறை மாவட்டம் பெரிய…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் பலி!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (27) கொலை செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது….

நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டு, தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத்…

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இனிப் பேச்சுவார்த்தை இல்லை- இ.சந்திரசேகர்!

“இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாது” என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய…

சுயாதீன ஊடகவியலாளரை கடத்த வந்தவர்களை இன்னும் கைது செய்யப்படவில்லை!

கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரைக் கடத்த முயன்றனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரைப் பொலிஸார் இன்னமும் கைது செய்யவில்லை. அதாவது, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின்…

தேசிய புலனாய்வு பிரிவின் அலுவலகம் அமைப்பதற்கான காணி கோரிக்கை நிராகரிப்பு!

தேசிய புலனாய்வு பிரிவிற்கு அலுவலகம் அமைப்பதற்காக வவுனியா நகரப் பகுதியில் காணி ஒதுக்கித் தருமாறு கோரப்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, காணியற்ற அரச திணைக்களங்கள், தேசிய…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் தென்…