வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அதாவது, வரி பணம் செலுத்த தவறிய நபர்கள் 2023, 2024…

இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து தொடர்ந்து…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு, மாளிகாகந்த…

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவி இடைநிறுத்தம்!

சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் பேரவை ஆகியன இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு பணம் எதுவும் வழங்கப்போவதில்லை என்று தீர்மானித்துள்ளன. எனினும் ஒலிம்பிக் புலமைப்பரிசிலுக்காக…

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு!

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் யாழ் நகரில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா ஆகிய 05…

புதிய சபாநாயகர் பதவிக்கு பெயர்கள் முன்மொழிவு!

புதிய சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம்…

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று (14 ) முதல் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்னவின் ஒப்புதலில் வெளியிடப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலை…

மஹிந்தவின் 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீண்டும் கடமையில்! இவர்களது வருடாந்த செலவு எவ்வளவு தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (13), 116 போலீஸ்…

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு! இந்த ஆண்டு நாட்டிற்கு சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது….

எதிர்வரும் 17ஆம் திகதி புதிய சபாநாயகர் நியமனம்!

புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும்…