செல்ஃபியால் நேர்ந்த விபரீதம்!
புகையிரதத்திற்கு முன்னால் செல்ஃபி எடுக்கச் சென்ற நபர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றைய தினம் (15) எல்ல ஒன்பது வளைவு…
விபத்தில் சிக்கி 17 வயது மாணவி உயிரிழப்பு!
இன்று (16) காலை, கெட்டம்பே திசையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனத்துடன் மோதியதில் கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தை மீன் சந்தைக்கு முன்பாக…
நீதியமைச்சர் சி.ஐ.டியில் முறைப்பாடு!
இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார முறைப்பாடு செய்துள்ளார். அதாவது, பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும்…
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 10 இலட்சம் வாக்களர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான சட்டத் திருத்த செயல்முறையை ஆரம்பித்துள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபைத்…
பாணந்துறையில் 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு மீட்பு!
பாணந்துறையில் உள்ள வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்திலிருந்து 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, பாணந்துறை – வடக்கு பாணந்துறை, கோரகபால பிரதேசத்தில் உள்ள…
தாயை தாக்கிவிட்டு தானும் தற்கொலை செய்த மகன்!
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு மகனும் தற்கொலை. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, நேற்று (15) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் தனிப்பட்ட…
இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! மூவர் பணி இடைநிறுத்தம்
இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று (15) காலை பெலியத்தவிலிருந்து…
மின் கட்டணத்தில் திருத்தம்- பொது மக்களிடம் கருத்து கோரல் நாளை ஆரம்பம்!
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி நாளை…
ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு இந்தியாவில் வரவேற்பு நிகழ்வு!
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு தற்போது இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்ச்சிக்குப்…
யாழ். இளவாலையில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று (15) இரவு விபத்து ஒன்று இடம்பெற்றதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், பெரியவிளான் பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 76 வயதுடைய…
