அருள்மிகு சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலய ஆடிவேல் இசை நிகழ்ச்சி

கொழும்பு, அருள்மிகு சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடிவேல் இசை நிகழ்ச்சியானது பிரம்மஸ்ரீ.  ஏ.ஜி.எஸ். சுவாமிநாதன் சர்மாவின் இசை அர்ச்சனை குழுவினரின் பங்குபற்றுதலுடன் இனிதே இடம்பெற்றது….

கடும் வரட்சியால் பாதிப்படையும் வில்பத்து!

கடும் வரட்சி காரணமாக வில்பத்து தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளதாக தேசிய வனப் பூங்காவின் காப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வில்பத்து…

இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள், பிரமுகர்களுடன் செல்பி எடுக்க தடை!

எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது செல்பிக்களை கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கு…

உலக சந்தையில் தொடர் அதிகரிப்பில் மசகு எண்ணெய் விலை!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினமும் மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரித்துள்ளது இதன்படி, டபிள்யூ. ரி. ஐ…

மன்னாரில் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் திறந்துவைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம்!

மன்னாரில், அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் நேற்று மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில்…

ஓய்வை அறிவித்த வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்!

இலங்கையின் வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இது தொடர்பில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கருத்துத்  தெரிவித்த அவர், பல…

இலங்கையில் வாகன சாரதிகள் தொடர்பில் அறிமுகமாகிறது புதிய செயலி!

இலங்கையில், வாகன சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக…

அறிவகம் சனசமுக நிலையத்தின் 68 ஆவது ஆண்டு நிறைவு விழா

முருகன் கோவிலடி, புலோலி வடமேற்கில் அமைந்துள்ள அறிவகம் சன சமுக நிலையத்தின் 68 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிலைய உறுப்பினர்கள் விளையாட்டு நிகழ்வுகளையும் கலை நிகழ்வுகளையும்…

பறாளாய் முருகன் ஆலய அரச மரத்தை அபகரிக்கும் பௌத்த ஆக்கிரமிப்பு வர்த்தமானி – ரணிலுக்கு அவசர கடிதம்!

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 13வது…

வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா!

இங்கிலாந்து முழுவதும் எரிஸ் என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா வேகமாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மோசமான…