வவுனியா சிறைச்சாலை நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு

தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகள் இன்று (07ஆம் திகதி) முதல் நீக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா தடுப்புச் சிறைச்சாலையில் கைதி…

மொராக்கோவில் பேருந்து விபத்து – 24 பேர் உயிரிழப்பு

வட ஆபிரிக்காவின் மொராக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து விபத்து நேற்று…

அவுஸ்திரேலியாவில் காட்டுக் காளானை உட்கொண்ட மூவர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் தெற்கு கிப்ஸ்லாந்தில் காட்டு காளானை உட்கொண்டதால் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காட்டுக் காளானை உண்ட 66 மற்றும் 70 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த வெள்ளிக்கிழமை…

தவணை பரீட்சையில் மாற்றம் – கல்வி அமைச்சர்

2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்….

பெண்களுக்கு எதிராக தலிபான் அரசாங்கத்தின் புதிய தடை

ஆப்கானிஸ்தானின் சில பிராந்தியங்களில் பெண் குழந்தைகள் 3 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளை…

பாகிஸ்தானில் ரயில் தடம் புரள்வு – 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில், உயிரிழந்தவர்களின்…

பொய்யான பிரச்சாரங்கள் – மக்கள் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சமூக வலைதளங்களில் மத்திய வங்கியின் கடன் தள்ளுபடிகள் குறித்து இந்நாட்களில் பொய்யான பிரச்சாரங்கள் பகிரப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில்,…

மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதன் காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்…

பஸ் சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிக்க விசேட செயலி!

பஸ் சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்கென விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதன்மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக பயணிகளுக்கு…

அடுத்த இரண்டு வாரங்களில் பல பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும்!

எதிர்வரும் 2023 ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (COP 28) 28 ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான காலநிலை நியாய…