அவுஸ்திரேலியா டி20 அணிக்கு புதிய தலைவர்!
எதிர்வரும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இருபதுக்கு 20 கிரிக்கட் அணிக்கான புதிய தலைவராக மிச்செல் மார்ஷ் இனை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது. இதேவேளை, தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கு மூன்று புதிய வீரர்கள்…
வெள்ளப் பெருக்கினால் 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு!
சீன தலைநகர் பெய்ஜிங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த வெள்ளப்…
இலங்கை ஏதிலி தமிழகத்தில் மாயம்!
இந்தியா தமிழகம் மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண்ணை கடந்த…
விஞ்ஞானிகளால் புதிய வகை புழு இனம் கண்டுபிடிப்பு
சைபீரியாவில் பனி மூடிய வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 46 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புழு இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உறங்கும் புழுக்களுக்கு விஞ்ஞானிகளால் தண்ணீர் மற்றும்…
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு கௌசல்யா நவரத்தினம் திடீர் விஜயம்!
யாழில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு நேற்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் கௌசல்யா நவரத்தினம் விஜயம் செய்திருந்தார். குறித்த அலுவலகத்தின் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி…
கஞ்சனவின் இல்லத்திற்கு விசேட பாதுகாப்பு!
மாத்தறையில் உள்ள மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகராவின் இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்ச்செய்கைக்கு நீர் வழங்குமாறு கோரி…
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு கல்முனை மாவட்ட நீதிபதி எம்.எஸ். எம். சம்சுதீன் தலைமையில் கடந்த சனிக்கிழமை அட்டாளைச்சேனை ஹனிபா மண்டபத்தில்…
வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடித்த பெண் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன. அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் அதிகளவான நீர், நீர் சத்து நிரம்பிய…
வறட்சியால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அழைப்பு
வறட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….
சிங்கள தேசத்தின் பொய்யான வேடத்தை துகிலுரித்து காட்டிய அமித்ஷா!
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் தி.மு.கவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான்…
