தமிழரின் மத மற்றும் கலாசார மரபுரிமைகளை ஒடுக்கமாட்டோம்!
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் மத மற்றும் கலாசார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது.என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள்…
ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது
4 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெரல் சங்க என்பவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றைய தினம்…
மேலும் 245 பேர் நாடு திரும்பினர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரியாவில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ளனர். குறித்த அனைவரும் இன்று (20) காலை, சிறப்பு விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான…
இல்மனைட் மணல் அகழ்வினை மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி
மன்னார் வளைகுடாவில் இல்மனைட் மணல் அகழ்வினை மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையம் இந்த அதிருப்தியை…
அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் ஜோ பைடன்!
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அமெரிக்காவில்…
கொரோனா தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த
கொரோனா தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொக்கல பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இராஜாங்க…
பேரளிவாளன் விடுதலை குறித்து பேசிய கமல் ஹாசன்
“தன் மகன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று 30 வருடமாக ஒரு தாய் தவமிருக்கிறார். அந்த தாய் அற்புதமானவர்” என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் கூறினார். அவர்…
இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை!
சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை முழுவதும் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய…
உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய தகவல்!
உலகின் முதல் கொரோனா நோயாளி மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். அவர் கண்டுபிடிக்கப்படாமலே போக சாத்தியமுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் ரகசிய…
வவுனியாவில் மேலும் 45 பேருக்கு இன்றையதினம் கொரோனா
வவுனியாவில் மேலும் 45 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அங்கு வசிக்கும் பலருக்கு பி.சி.ஆர்…
