மின்சார வேலியில் சிக்கிய நபர் பலி

மொரவெவ – பன்குளம பிரதேசத்தில் வசிப்பிடங்களுக்குள் பிரவேசிக்கும் மிருகங்களை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் சட்ட விரோதமான மின்சார வேலியில் சிக்கியதில் ஒருவர் உயிாிழந்துள்ளார். இன்று காலை குறித்த நபர்…

சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்

வெலிசறை மார்பு நோய் மருத்துவமனையில் இருந்து, கொரோனா நோயாளி ஒருவர், நேற்றுப் பிற்பகல் 3.30 அளவில் தப்பிச்சென்றுள்ளார். 43 வயதுடைய நோயாளி ஒருவரே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக…

3 வாக்குகளால் யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக…

காலி மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் திடீர் சுகயீனம்

காலி – ஹபராதுவ, லணுமோதர பிரதேச பாடசாலையில் நான்கு மாணவிகள் திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவிகள் அருந்திய தண்ணீரில் தின்னர் திரவம் கலந்து…

கல்வியற் கல்லூரி மாணவர்கள் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்துடன் இணைந்து மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு

கொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்பாக கல்வியற் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்துடன் இணைந்து…

யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழப்பு

திருகோணமலையின், பன்குளம் பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு(15) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு காந்தி…

மாணவிக்கு கொரோனா தொற்று- பலர் தனிமைப்படுத்தலில்!

வவுனியா கற்குழியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. குறித்த மாணவி வவுனியா இலங்கை…

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 36 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 36 இந்திய மீனவர்கள் கடந்த தினங்களில் கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது. அவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா…

விமானியின் சரீரம் மீதான பிரேத பரிசோதனை இன்று

கந்தளாய் சூரியபுர ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் நேற்று அனர்த்தத்திற்கு உள்ளான விமானத்தின் சிக்கி உயிரிழந்த பயிற்சி பெறும் விமானியின் சரீரம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது….

கோர விபத்து குழந்தையும் தாயும் பலி- 08 பேர் கைது

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த கெப்…