மின் கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு!
மின் கட்டண திருத்தம் 2024 ஏப்ரலில் மேற்கொள்ளப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…
மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அதிகரிக்கும் கால்நடைகளின் உயிரிழப்புகள்!
மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் பண்ணையாளர்கள் கவலை தெரித்துள்ளனர். சித்தாண்டி மகா…
இலங்கையை வந்தடைந்த இந்திய நிதி அமைச்சர்!
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன் தொண்டமான்…
மின் கட்டண அதிகரிப்பால் பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு
மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10 வீதம் அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எரிபொருள் விலையேற்றத்தினால் குறித்த நிறுவனங்களை…
வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வீதித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க தொழில் அமைச்சு நடவடிக்கை
நாட்டின் பணியிட பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கை , உலக தொழில் துறைக்கு ஏற்றவாறு முழுமைப்படுத்தப்பட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்த வாகனம் – மயிரிழையில் உயிர் தப்பிய வெளிநாட்டவர்!
வவுனியா – ஏ 9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாந்தசோலை சந்திப் பகுதியில் உள்ள பாலத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…
ஒரு தசாப்தத்தின் பின்னர் இலங்கை-இஸ்தான்புல் இடையே முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டம்!
துருக்கி ஏர்லைன்ஸ், பத்து வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையில் நேரடி விமான சேவையை இன்று ஆரம்பித்துள்ளதாக ஏர்போர்ட் மற்றும் ஏவியேஷன் சேர்வீசஸ் (இலங்கை) பிரைவேட் லிமிடெட்…
பறிக்கப்படுமா சரத் பொன்சேகாவின் பதவி?
சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி நலன்களுக்கு எதிராக செயல்படும் சரத் பொன்சேகாவிடம் பல உறுப்பினர்கள்…
நாடளாவிய போராட்டத்திற்கு வலுச்சேர்த்த நுவரெலியா அரச ஊழியர்கள்!
இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடாவிய ரீதியில் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்…
