மீண்டும் ஆரம்பமாகிறது கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில்…

பாரிய விபத்தில் சிக்கிய பௌத்த பிக்கு உட்பட 12 பேர்!

தெல்தெனிய மொரகஹமுல – கல்மல் ஓயா வளைவுக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பௌத்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெல்தெனிய…

ஐரோப்பிய இறக்குமதிப் பொருட்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் நிறுவனங்கள்…

இலங்கைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை – நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் நிலவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர்…

ஆரம்பமானது சீன ஆய்வுக் கப்பலின் நடவடிக்கைகள்!

கொழும்பு துறைமுகத்தை கடந்த 25ஆம் திகதி வந்தடைந்த `ஷி யான் 6‘ என்ற சீன ஆய்வுக் கப்பல் இன்றும் நாளையும் நாரா நிறுவனத்துடன் இணைந்து தனது ஆய்வு…

இலங்கைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கிக் குழு!

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது. இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய்…

ஆந்திராவில் கோர ரயில் விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு  இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது…

ரணிலின் தன்னிச்சையான செயற்பாட்டால் அதிருப்தியில் பசில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அதிருப்தி அடைந்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. பொதுஜன…

இலங்கை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள புதிய முகங்கள்!

வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்ளும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவை மீண்டும் திருத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை…

தையிட்டி காணி உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த பெரும்பான்மையினத்தவர்கள்!

காங்கேசன்துறை தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், தையிட்டி வாழ் மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து…