வடக்கு கிழக்கில் இன்றும் மழை பெய்யும்

  கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது, வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை

யாழ். கொரோனா ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 353 பேரின் முடிவுகள் குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். இது…

ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்குவதா?

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவுக்கு பிணையளிப்பதா? இல்லையா? என நாளை மறுதினம் 9 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது. இன்று டிசம்பர்…

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் அடை மழை

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் அத்துடன், நேற்று(6) இரவு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை ,இறக்காமம்…

மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று

நட்டில் புதிதாக மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் 172 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா…

பிரதேச சபை தவிசாளரை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் மனு ஒத்திவைப்பு

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளரை காவல்துறையினர் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை நாளைமறுதினம் புதன்கிழமை பரிசீலனைக்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதிமன்றில் அச்சுவேலி…

ஆசிரியை ஒருவருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நோர்வுட் பகுதில் உள்ள பாடசாலைகளுக்கு வருகை…

சீரற்ற காலநிலையால்அவதியுறும் கற்குளம் மக்கள்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டத்தில் . 143 குடும்பங்களை சேர்ந்த 441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட கற்குளம்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சேவை சென்றடையவில்லை

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டத்தில் . 143 குடும்பங்களை சேர்ந்த 441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட கற்குளம்…

உந்துருளி ஓட்டப்பந்தயம்; இளைஞர்கள் குழு கைது

உந்துருளி ஓட்டப்பந்தயம் ஒன்றை நடத்துதற்கு தயாரான இளைஞர்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கிம்புளாவெலயில் இருந்து சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலை வரையில் அவர்கள் இந்த போட்டியை நடத்த…