கொரோனா அபாய வலயமாக கொழும்பு அறிவிப்பு
கடந்த ஒரு வாரமாக கொழும்பில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதனால் குறித்த பகுதி அபாயமுடையது என சுகாதார தரப்பினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பில்…
சிறைச்சாலை தீ பரவலினால்100 மில்லியன் ரூபாய் அளவில் இழப்பு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, 100 மில்லியன் ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தீயினால் பல்வேறு ஆவணங்களும் நாசமடைந்துள்ளன…
இன்று காலை இலங்கை வந்த ஒரு தொகுதி வெளிநாட்டவர்
இரு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 96 இலங்கையர்கள் இன்று காலை இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் நாட்டை வந்தடைந்துள்ளனர். அதன்படி கட்டாரின் டோஹாவிலிருந்து 48 இலங்கையர்களும், சவுதி…
வடக்கு கிழக்கு கரையோரங்களில் இன்றும் மழை பெய்யும்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் குறிப்பாக காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, மத்திய…
மூன்று ரஷ்ய கப்பல்கள் தாயகம் திரும்பின
திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த மூன்று ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் நேற்று (03.12.2020) இலங்கையிலிருந்து தாயகம் நோக்கி புறப்பட்டன. வழி நடத்தப்பட்ட ஏவுகணை க்ரூஸர் ரக கப்பலான…
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள்
கொரோனா அச்சம் அதிகரித்து வந்த நிலையில், வாகன இறக்குமதிக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்ததால் ஜப்பானிய வாகன இறக்குதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாகன உரிமையாளர்கள்…
வருமான வரி திணைக்களத்தின் நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன்
2018 ஆம் ஆண்டு தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபாய் ஆகும் என கோபா எனப்படும் அரச கணக்குகள் பற்றிய…
நாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவி
புரெவி சூறாவளி தாக்கத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 707 குடும்பங்களை சேர்ந்த 45 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்து…
கோபமடைந்து கொரோனா பரப்பிய நபர்; வட்டரெக்க சிறைச்சாலையில் சம்பவம்
வட்டரெக்க சிறைச்சாலையின் சிறைக்காவலர் கொரோனா பரப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 14 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட்டரெக்க சிறைச்சாலையின் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தமையால் கோபமடைந்த சிறைக்காவலர் “உனக்கு…
கொரோனா மரணங்கள்- மொத்த உயிரிழப்புகள் 129ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, கொலன்னவாவை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவர் கடந்த…
