காணாமற்போயிருந்த கடற்றொழிலாளி சடலமாக மீட்பு

புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போயிருந்த கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு பொன்னாலை கடலில் தொழிலுக்குச் சென்ற…

இன்று மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

தெற்கு அந்தமான் பகுதிகளில் இன்று மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரவி புயல் பாம்பனை…

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக மா. தயாபரன் நியமனம்

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் இன்று வியாழக்கிழமை (03) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் நியமிக்கப்பட்டு அதற்கான நியமன கடிதம் ஆளுநர் காரியாலயத்தில்…

வனப் பாதுகாப்புத் துறையினர் தொடர்பில் ஆராய விசேட குழு

பொலன்னறுவை மாவட்டத்தில் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் துறையினர் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் ஆராய, விசேட குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் மற்றும்…

மரத்தில் மோதுண்டு பாரஊர்தி சாரதி படுகாயம்

வவுனியா கண்டி வீதியில் தபால் நிலையத்திற்கு முன்பாக பாரிய மரம் வீதியின் குறுக்காக சரிந்து வீழ்ந்தமையினால் அவ் வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. இந்நிலையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையை…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களர் தமது உறவினர்களை மீட்க கோரி நடத்தி வரும் போராட்டப்பந்தலுக்கு மேல் மரக்கிளை வீழ்ந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது. வவுனியா கண்டி வீதியில் வீதி அபிவிருத்தி…

கடும் மழை மற்றும் காற்று காரணமாக1591 பேர் யாழ்ப்பாணத்தில் பாதிப்பு!

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 464 குடும்பங்களை சேர்ந்த 1591 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து…

வடக்கு, கிழக்கை தாக்கியது புரேவி -தொடரும் அனர்த்தம்

வங்காள விரிகுடாவில் உருவான புரவிப் புயல் நேற்றுப் பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, கடுங்காற்றுடன் அனர்த்தங்களை விளைவித்தபடி வவுனியாவைத்தாண்டி,…

அனர்த்த முகாமைத்துவ சேவைப் பிரிவு விடுத்துள்ள வேண்டுகோள்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருப்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். இந்த வேண்டுகோளை அனர்த்த முகாமைத்துவ சேவைப் பிரிவு…

வீடுகளில் இருந்து வெளியேறவேண்டாம்; வடக்கு- கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இன்று இரவு புரெவி புயல் இலங்கையை…