கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை

சிறையிலுள்ள கைதிகளை பிணையில் அனுப்பவும் பொதுமன்னிப்பு வழங்கக் கூடியவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அனுப்பவும் இருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் மஹர சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவம் குறித்து…

விரைவுத் தபாலில் சாரதி அனுமதிப்பத்திரம்

வாகன இலக்கத்தகடு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவுத் தபால் (Speed Post) மூலம்சேவை பெறுநர்களுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தபால் திணைக்களத்துடன் இணைந்து இதனை செயற்படுத்துவதற்கு போக்குவரத்து…

தொற்றுக்குள்ளான மேலும் 273 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 273 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ்…

12 மணிநேரத்தில் சூறாவளி மற்றும் மழைக்கு சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த 12…

சிறை வன்முறை; பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்நிலையில், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை…

கிழக்கில் அனைத்து பாடசாலைகளும், வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்…

பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை

சில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இறந்தவரின் உறவினர்கள் சம்மதிக்க…

அமைச்சரான தந்தைக்கு, பொலிஸ் அதிகாரியான மகன் சல்யூட்

அமைச்சரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு, பொலிஸ் அதிகாரியான அவரது புதல்வர் சசித்ர வீரசேகர சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளார். பொதுப்பாதுகாப்பு மற்றும் உள்விவகார அமைச்சராக ரியர்…

பொறுப்பேற்கப்படாத ஜனாஸாக்களை அரச, செலவில் தகனம் செய்வதற்கு திட்டம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்ததாக கூறப்படும், முஸ்லிம்களின் உடல்கள் பல பொறுப்பு ஏற்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், உறவினர்களால் உரிமை கோரப்படாத உடல்களை, அரசாங்க செலவில் தகனம் செய்வதற்கு…

ஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி – ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01.12.2020 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்,…