பவித்ராதேவிக்கு எதிராக பிரேரணையைக் கொண்டு வாருங்கள் – எதிரணிக்கு சவால்

முடிந்தால் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கொண்டுவரட்டும். மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் தக்க பதிலடி கொடுக்கப்படும்.என்று ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்…

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு-13 பகுதியில் 54 மற்றும் 88 வயதுடைய இருவர் கொரோனா…

பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக முதல்முறையாக கூறியுள்ளார் டிரம்ப்

பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக டிரம்ப் முதல்முறையாக கூறியுள்ளார். இந்த வெற்றி மோசடியானது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, 2ம் அலை துவங்கி விட்டது மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24…

அல் – குவைதா பயங்கரவாதிகள் ஒருவர் கூட இல்லை

கடந்த ஆகஸ்டில், அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர், இஸ்ரேல் படையினரால், ஈரானில் கொல்லப்பட்டதாக, அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அந்த…

49 ஆண்டுகளுக்குப் பின் கைது

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், 1968ல், கொலை வழக்கில், லியோனார்ட் ரெய்ன் மோசஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் சுயதனிமைப்படுத்தலில்

கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் சுயதனிமைப்பட்டுக் கொண்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு சென்ற தமிழ் தேசிய…

மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழர் தேசிய சபை

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழர் தேசிய சபை என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்…

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நாளை முதல் மீண்டும் முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாகதேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுகின்ற நிலைமையில்…

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கான தடை இன்றுமுதல் நீக்கம்!

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12.00 மணியுடன் நீக்கவுள்ளதாக காவல்துறை ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சநிலைமை காரணமாக மேல்…