கொரோனாவால் மக்கள் வீதியில் இறந்து கிடக்கிறார்கள் என்பது உண்மையல்ல
கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் வீதியில் இறந்து கிடக்கின்றார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான்…
கோட்டாவைக் கொலைசெய்ய சூழ்ச்சி செய்தார் ஜோன்ஸ்டன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்காகத் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலரைக் கொழும்புக்கு அழைத்துவந்தவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோதான் என்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய…
மேல் மாகாண பயணத் தடை நீடிக்கும் சாத்தியம் இல்லை
மேல் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள பயணத்தடையை நீடிக்கும் எண்ணம் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்றுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…
அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது-மனோ
அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் மீண்டும் சூடு பிடிப்பதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிற்றர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர்…
இலங்கையில் திடீரென திடீரென வீதிகளில் இறந்துவிழும் மனிதர்கள்!
இலங்கையில் பல பிரதேசங்களிலும் வீதிகளில் திடீரென நபர்கள் விழுந்து உயிரிழப்பது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் தோன்றியுள்ளது. இந்த…
யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் ; மூவர் கைது!
யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டின் கீழ் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை,…
வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்திவிட்டது
2020ம் ஆண்டிற்கான வெளிநாட்டுகடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை கடும் கடன் நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு…
போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டம்!
தங்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு கோரி, போகம்பறை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொழும்பு மாவட்டத்தில் நேற்றுவரையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 9,520 என மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அளவில் 9,316 குடும்பங்களுக்கு 10,000 ரூபா…
சிறுமி துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு கடூழிய சிறை!
திருகோணமலை – சீனக்குடா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது….
