சர்வதேசக் ஆய்வுகுழுவால் ஆய்வு செய்யப்படும் விபத்துக்குள்ளான கப்பல்
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பின் சங்கமன் கண்டி இறங்குதுறையில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பாக இன்று ஆய்வு செய்யப்டவுள்ளது. அதற்கமைய குறித்த…
இலங்கையின் இறைமைக்கு அமெரிக்காவால் குந்தகம் இல்லை
அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கையின் இறைமைக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவி திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர்…
ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் விபத்தில் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – கோப்பாய் பூதர்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸார்…
பதுளையில் குளத்திலிருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!
பதுளை, தெமோதரை சௌதம் தோட்டம் மேற்பிரிவில் அமைந்துள்ள குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமோதரை, சௌதம் தோட்டம் மேற்பிரிவில் 5ஆம் கட்டையில்…
கைதி ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை
பொலனறுவை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் கழிவறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த 28 வயதுடைய…
இலங்கை கொரோனா தொற்றாளர்கள் முழு விபரம்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3122 ஆக காணப்படுகிறது. அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில்…
மட்டக்களப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த காட்டுயானைகளால் அக்கிராம மக்க்ள…
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் விபத்து
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஆறுமுகத்தான்குடியிருப்பில் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை கலைவாணி வீதியைச் சேர்ந்த கிட்ணபிள்ளை…
போதைவஸ்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு வடக்கில் புனர்வாழ்வு நிலையம்!
வடக்கில் போதைவஸ்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு “புனர்வாழ்வு நிலையம்” அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். வடக்கில் போதைவஸ்து பாவனை தொடர்பில் ஊடகங்களுக்கு…
சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் ரக வாகனத்துடன் விபத்து பெண் ஒருவர் பலி
தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில்…
