46 குழந்தைகளை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை!!
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் 46 குழந்தைகளை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு…
2020 வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தும் பணிகள் ஆரம்பம்
இலங்கையில் 2020 வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது….
தொடருந்து திணைக்களத்தின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுடன் வீழ்ச்சியடைந்திருந்த தொடருந்து திணைக்களத்தின் நாளாந்த வருமானம் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூர சேவையில் ஈடுபடும் தொடருந்துக்கள் மூலமே அதிகளவு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக…
நாடளாவிய ரீதியில் வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்
நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எதிர்வரும்…
அங்கொட லொக்காவின் இன்னொரு சகாவும் சுட்டுக்கொலை
உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவுடைய குழுவின் மற்றுமொரு துப்பாக்கிதாரி பொலிஸாரால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கம்பஹா பகுதியில் வைத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்…
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு
நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நாடு திரும்பியவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. சென்னையில்…
கொரோனா காரணமாக இலங்கையில் இன்று ஒருவர் பலி
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தேசிய…
மன்னாரில் யாழ். யுவதி கொலையில் சிக்கிய சகோதரி!
மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலையில் அவரின் சகோதரியே பிரதான சூத்திரதாரி என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து யுவதியின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு…
செப்டெம்பர் 2 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது முக்கிய சில பதவிகளில் மாற்றம் வரக்கூடும் என அக்கட்சி…
காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்
காதல் தொடர்பு சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இளைஞர் ஒருவர், தனது காதலியை கூரிய ஆயுதத்தினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என தெரியவருகிறது. இந்த…
