விளையாட்டு விடுதிகளிற்கு நாமல் திடீர் விஜயம்
விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து விசாரிக்க விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று காலை கொழும்பின் டொரிங்டனிலுள்ள விடுதிக்கு முன்அறிவிப்பும்…
13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது ;அமைச்சர் டக்ளஸ்
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் போது 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச்…
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் ; கோபால் பக்லே
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்று…
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராடுகின்றோம் ;உதயச்சந்திரா
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு, கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. இந்த நிலையில் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு வருடமும் போராட்டங்களையும், கண்டன பேரணியையும்…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…
சிறிய கட்சிகளை சேர்ந்த மூன்று பேர் அரசுடன் இணையவுள்ளனர்!
சிறிய கட்சிகளை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிகளில் மாற்றம் !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு செல்வம் அடைக்கலநாதனும், கட்சியின் கொறடா பதவிக்கு தர்மலிங்கம் சித்தார்த்தனும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என அறியமுடிகின்றது. கூட்டமைப்பில் அங்கம்…
அரசியல் பொறிமுறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் ;தினேஷ் குணவர்தன
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் கடந்த அரசாங்கம் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திய நிலையில் அரசியல் பொறிமுறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சபைத் தலைவர்…
இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் !
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை நெருங்கும் நிலையில் இந்தியா தற்போது காணப்படுகின்றது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில்,…
இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை முன்வைக்க அரசு தீர்மானம் !
இந்த வருடத்தின் இறுதி 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி அடுத்த நான்கு மாத செலவினங்களை ஈடுகட்ட 950 பில்லியன்…
