ஆந்திராவில் ஒரே நாளில் 10,128 பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் பத்தாயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 128 பேருக்குக்…
28 ஆண்டு கால விரதத்தை முடித்தார் 81 வயதான மூதாட்டி
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நிறைவடைந்ததை அடுத்து, 81 வயதான ஊர்மிளா சதுர்வேதி என்ற மூதாட்டி, தனது 28 ஆண்டு கால விரதத்தை முடித்தார்….
தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் அரபு எமிரேட்ஸ்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் உள்ளதாக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும்…
பெய்ரூட் வெடி விபத்தால் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்
நேற்றிரவு லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் 3 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்ததாக பெய்ரூட் கவர்னர் மார்வான் அப்போத் தெரிவித்தார்….
சிங்கப்பூரில் 295 பேர் கொரோனாவால் பாதிப்பு
சிங்கப்பூரில், நேற்று கொரோனாவால், 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 53 ஆயிரத்து, 346 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 27 பேர் பலியாகியுள்ளனர். 47 ஆயிரத்து,179…
அமெரிக்காவில் 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, 50 லட்சத்தை நெருங்கியுள்ளது; 1.60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, ராக்பெல்லர் அறக்கட்டளையின் முன்னணி தொற்றுநோய் தடுப்பு வல்லுநரும், டியூக் குளோபல்…
இலங்கையில் இன்று புதிதாக நான்கு கொரோனா தொற்றாளர்கள்!
இலங்கையில் இன்று புதிதாக நான்கு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த நபரொருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயார்
தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயாராகும்…
வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி
தமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்…
அமைதியான முறையில் நடைபெற்றதாக வாக்களிப்பு ; ஜாலிய சேனாரத்ன
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற நிலையங்களில் இருந்து…
