முல்லைத்தீவில் ஆரம்பமாகியது மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி!
முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் திட்டமிட்டபடி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமாகியுள்ளது. குறித்த பேரணி இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் ஆரம்பமாகியுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித…
ஆறு நாடுகளுக்கு இலவச தானியம் – புடினின் அறிவிப்பு
கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்த முடிவெடுத்துள்ள புடின், ஆறு நாடுகளுக்கு தானியங்களை இலவசமாக வழங்க உறுதி அளித்துள்ளதாக தகவல்…
குவைத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்
இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத் நீதிமன்றம் தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது. இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் கடந்த 2015 இல் மசூதியொன்றின் மீது…
நீதிக்கான போராட்டத்தால் முடங்கியது வடக்கு கிழக்கு!
முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பான விசாரணை, சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது….
சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம் – தேர்தல் பணிகள் ஆரம்பம்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்க தேர்தல் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. ஆளும்…
ரஷ்யாவில் வெடித்து சிதறிய ஹெலிகொப்டர்
ரஷ்யாவின் பெலுகா மலைப்பகுதியில் சுற்றுலா ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி, வெடித்துச் சிதறியதில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விமானம் 13 பயணிகளுடன் பெலுகா…
மோடியை சந்திக்கத் தயாராகும் தமிழ்த்தேசியக் கட்சிகள்!
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான முயற்சிகள் எதனையும் எடுக்காது, தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் ஈடுபட்டுவருவதால், எதிர்காலத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை…
உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக ஜூலை பதிவு
வெப்ப அலைகளுக்கு மத்தியில், ஜூலை உலகின் மிக வெப்பமான மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் மிகவும் சூடாக உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில்…
ரஷ்யாவுக்கு உதவும் சீனா – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியீடு
உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு இராணுவச் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா அளித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகள் ரஷ்யாவுடன்…
பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்து – 26 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே அந்தப் படகு சென்று கொண்டிருந்த போது,…
