இன்றைய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….

ஐந்து முஸ்லீம் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! வெளியான விசேட வர்த்தமானி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று பாதுகாப்பு அமைச்சர்…

பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு!

பாடசாலை பாதணி மற்றும் புத்தகப் பைகளின் விலையை, 10 சதவீதத்தினால் குறைக்க உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று…

ஜனாதிபதியை சந்தித்த புதிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கக்குழு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்….

வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கைது!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கருவாதோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட…

ஏ – 09 வீதியில் பேருந்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி!

தம்புள்ளை ஏ – 09 வீதியில் மிரிஸ்கோனியாவ பகுதியில் பேருந்துடன் மோதுண்டு 37 வயதுடைய மிரிஸ்கோனியாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த…

கதவடைப்புப் போராட்டம் தொடர்பில் வவுனியா மாவட்ட சங்கங்களின் நிலைப்பாடு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவ கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(27) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (27) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த வைத்தியர்கள் – முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தை பெற்ற தாய் ஒருவரின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று பதிவாகியதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21.05.2023…