யாழில் சடலமாக மீட்டக்கப்பட்ட மூதாட்டி – கொலையென உறுதி!

யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற குறித்த மூதாட்டி நேற்று(26) காலையில்…

சிங்கப்பூரில் முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பு

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக மனித உரிமை வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு 30 கிராம்ஹெராயின்…

பரீட்சை விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட மறுத்த அதிபர் மற்றும் ஆசிரியர் – மாணவி தற்கொலை முயற்சி!

இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தில் அதிபரும், வகுப்பு ஆசிரியரும் கையொப்பமிட மறுத்ததால், மன உளைச்சளுக்கு ஆளான, பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பான கலந்துரையாடல்

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் நிறைவு வைபவம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னெடுக்கக் கூடிய விடயங்கள் குறித்துக்…

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையிலேயே முரண்பாடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில், தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக…

கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் வீடொன்றின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்றைய தினம் (26) காலை விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக…

உண்மையைக் கண்டறியும் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் – அலி சப்ரி

இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீதான தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நிறுவுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேவையான ஆதரவு மற்றும்…

அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட யாழ். சுகாதார தொழிலாளர்கள்!

வடமாகாணத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பணி புரியும் நிலையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட சுகாதார தொழிலாளர்கள்…

கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

வத்தளை – பள்ளியாவத்தை பகுதியில் கால்வாயில் ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கால்வாயில் மிதந்து வந்த சடலம் 20 – 25 வயதிற்கிடைப்பட்ட…

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் கைது

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 15 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட ஒரு ஆணும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…