முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது

கோட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் டென்சில் பத்மசிறி, கோட்டையில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் பெற்றோர்கள் குழுவிற்கு…

மனித புதைகுழிக்கு நீதிகோரி நாளை முடங்குகிறது வடக்கு, கிழக்கு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி குறித்த ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

வெயாங்கொடை மாரபொல பிரதேசத்தில் மரத்தின் மேல் கட்டப்பட்ட வீட்டிலிருந்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலை சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரைக் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று…

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய நகர்வில் அலி சப்ரி!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையில் முறைப்பாடு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட், ஒரு தனியார் நிறுவனம் என்பதால் அதன் பணத்தை எவ் வகையிலும் செலவிடலாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கருத்து தெரிவித்த…

அதானியின் நிறுவன அதிகாரிகள் அமைச்சர் ஹரினை சந்தித்தனர்

அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை சந்தித்து இலங்கையில் அதானியின் வரவிருக்கும் பணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். அமைச்சர்  தவல் ஷா மற்றும்…

பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுப்பு

பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது. யுனெஸ்கோவின் கல்வி தொழில்நுட்பம் குறித்த அறிக்கை, பாடசாலைகளில் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனமாக பரிசீலிக்குமாறு…

முன்னறிவிப்பின்றி பிடுங்கப்பட்ட வலைகள் – கவலை வெளியிட்டுள்ள கடற்றொழிலாளர்கள்!

யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், கொழும்புத்துறை பகுதி கடற்றொழிலாளர்கள் பாரம்பரியமாக 150 வருடங்களைத் தாண்டி மேற்கொண்டு வரும் சிறகுவலைத் தொழிலுக்கான வலைகளை கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப்…

கடமைகளைப் பொறுப்பேற்ற திருகோணமலை அரசாங்க அதிபர்!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த  இவர் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில்…

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு வேலைத் திட்டம்

இலங்கையில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக  சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப்…