பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் நாளை இலங்கைக்கு விஜயம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், பிராந்திய மற்றும்…
காணாமல் ஆக்கியவர்களே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் துர்ப்பாக்கியம்!
சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும், எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான…
ஈக்வடாரில் சிறைச்சாலை கைதிகளுக்கிடையில் மோதல் – 31 கைதிகள் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு கைதிகளுக்குஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 31 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈக்வடாரின் குவாயாகில் உள்ள சிறைச்சாலையில்…
நீதிக்கான போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கும் தமிழத்தேசிய கட்சிகள்!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழத் தேசியக் கட்சிகள் முழுமையான ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. குறித்த கதவடைப்புப்…
சூடானில் ஏவுகணைத் தாக்குதல் – 16 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்குமிடையே பல நாட்களாக மோதல் நிலைமை நிலவி வருகின்றது. இந்தநிலையில் தலைநகர் கார்டூமிற்கு மேற்கே ஒம்துர்மன் நகரில் இராணுவ தளத்தின்…
இந்தோனேசியாவில் டுவிட்டர் முடக்கம்
எலோன் மஸ்கின் சமூக ஊடகத் தளமான X.com எனப்படும் டுவிட்டர் தளமானது இந்தோனேசியாவில் முடக்கப்பட்டுள்ளது. இணையவழி ஆபாச மற்றும் சூதாட்டத்தின் மீதான நாட்டின் கட்டுப்பாடுகளின் கீழ் டுவிட்டர்…
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை!
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 339 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்படாமையினால், மின்வெட்டுக்கான சிவப்பு அறிவித்தல்…
கட்டுப்பாட்டுக்குள் வந்தது அல்ஜீரிய காட்டுத் தீ
அண்மைய நாட்களில் அல்ஜீரியாவின் பெரிய பகுதிகளில் காட்டுத் தீ பரவியதையடுத்து ஏறக்குறைய 34 பேர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, தீயில் கருகிய…
தென்னாபிரிக்காவில் பல்கலைக்கழக பேருந்து விபத்து – 77 பேருக்கு காயம்
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகமொன்றின் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பல்கலைக்கழக பேருந்து மற்றுமொரு பேருந்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. குறித்த பேருந்து பல்கலைக்கழகத்தின் முன் பகுதிக்கு…
முல்லையில் முடங்குகிறது போக்கு வரத்து சேவை!
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…
