நைகர் ஜனாதிபதி கைது
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைகரின் ஜனாதிபதி முகமது பாசும் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். நைகர் ஜனாதிபதி முகமது பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார்…
இன்றைய வானிலை அறிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
குறைகிறது முட்டையின் விலை!
65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது….
மக்கள் பதற்றத்துடன் இருப்பதற்கு பொலிஸாரே காரணம் – பகிரங்க குற்றச்சாட்டு!
வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன்…
வட கடலில் சரக்குக் கப்பல் தீப்பிடித்து விபத்து – ஒருவர் பலி
வட கடலில் ஏறக்குறைய மூவாயிரம் கார்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீப் பிடித்து எரிந்ததில் டச்சுக் கடலோரக் காவல்படை ஒரு பணியாளர் இறந்துள்ளதாகவும் பலர்…
காரசார விவாதத்தால் வவுனியா அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம்!
வவுனியா வர்த்தக சங்கத்திற்குரிய புதிய கட்டடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விவாதம் முன்வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஆளுநர்…
பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி- பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்
கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்படி, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில்…
சுகாதார அமைச்சரின் அறிக்கைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம்.
எந்தவொரு மருந்தையும் தரம் குறைந்ததாக மதிப்பிடுவதற்கு உத்தியோகபூர்வ வரையறை எதுவும் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் …
இலங்கையர்களுக்கு விசாக்களை வழங்கவுள்ளது கொரிய அரசாங்கம்
கொரிய தூதுவர் இந்த ஆண்டு இலங்கையர்களுக்கு மேலும் விசா வழங்க உறுதி அளித்துள்ளார் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மேலும் 7 ஆயிரம்…
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(26) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (26) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…
