இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை தாக்கிய தம்பதியினர் கைது!
பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குட்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை தாக்கிய குற்றச்சாட்டில், திருமணமான தம்பதிகள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கஹதுடுவ பொலிஸாரால் நேற்று கைது…
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து!
வெல்லவாய – கொஸ்லந்த பிரதான வீதியில், கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிவல்கந்துர பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் இன்று (26) காலை வீதியை விட்டு…
அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜக்கிய மக்கள் சக்தி
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி மாநாட்டில் தாங்கள் பங்கேற்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பிபில மெதகம தேசிய…
கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அழைப்பு!
கனேடியத் தமிழர் பேரைவயின் ஏற்பாட்டில் 15ஆவது ஆண்டுக் கனேடியத் தமிழர் நிதி சேர் நடையை முன்னிட்டு சிறப்புச் செய்தியாளர் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த மாநாடு…
ஜப்பானின் மக்கள்தொகை குறைகிறது : வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது!
ஜப்பானியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வேகத்தில் குறைந்துள்ள அதே நேரத்தில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ஜப்பானிய அரசாங்கத் தரவு இன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஜப்பானிய…
மாணவர்களுக்கான இலவச சீருடைகள் நிறுத்தப்படும் அபாயம்!
பாடசாலை சீருடைகளை அஸ்வெசும பயனாளிகளுக்கு மாத்திரம் வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அதன்படி, பாடசாலை சீருடைக்கு பதிலாக அஸ்வெசும கணக்கில்…
ரணில் தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று!
தேசிய நல்லிணக்கம் தொடர்பிலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் வகையிலான சர்வகட்சி மாநாடு இன்று (26) மாலை 5.30 மணிக்கு கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி…
இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை!
மணிப்பூர் விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பதிலளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா பிரேரனையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகிய…
இலங்கை சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் நடைமுறை!
போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ்,…
