2024ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் – வெளியானது வர்த்தமானி!

2024 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச மற்றும் வங்கி விடுமுறைகள் குறித்த விபரங்கள் அடங்கிய வர்த்தமானியை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், அடுத்த ஆண்டில் இலங்கையில்…

வாகனம் வாங்க இருப்பவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை…

இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு – அமைச்சர் கோரிக்கை!

இலங்கையின் இளைஞர் மற்றும் யுவதிகளை, ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுநர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜப்பான்…

புதிய இறப்பு சான்றிதழ் – அடுத்த வாரம் முதல் விநியோகிக்க நடவடிக்கை!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கமைவாக, தயாரிக்கப்படும் புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம் முதற் கொண்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள்…

கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் – பவித்ரா வன்னியாராச்சி

கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வனவிலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா…

தமிழ் தரப்பினரிடம் ரணில் வெளிப்படுத்திய திட்டத்திற்கு மோடி வரவேற்பு!

நடைமுறைச் சாத்தியமான முறையில் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருப்பதுடன் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாகவும்…

யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு நேற்று கைது…

இளம் தாய், சேய் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது

அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை அகுருவத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணின் கணவரின் நெருங்கிய உறவினர்…

நல்லூர் கந்தனின் திருவிழா – வீதி போக்குவரத்து குறித்த எடுக்கப்பட்ட தீர்மானம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் செப்டம்பர்…

நானுஓயாவில் லொறி குடைசாய்ந்து விபத்து

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈஸ்டல் பகுதியில் ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது லொறியின்…