அடுத்த ஜனாதிபதி யார்? சூடுபிடிக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றன. இந்த நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில்…
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், இரண்டாம் தவணைக்கான முதல்…
பேசுபொருளாக மாறியுள்ள களனி பால விவகாரம் – திருட்டா? மோசடியா? நாடாளுமன்றில் கேள்வி!
களனி பாலம் 2021, நவம்பர் 27 ஆம் திகதியன்று திறக்கப்பட்டது. இன்றுடன் இது திறக்கப்பட்டு 599 நாட்கள் ஆகின்றன. இவ்வாறான நிலையில், குறித்த பாலத்தில் 28 கோடி…
பாதாள உலக மன்னன் ‘உரு ஜுவா’வின் நெருங்கிய தோழர் கைது
பாதாள உலக மன்னன் ‘உரு ஜுவா’வின் நெருங்கிய தோழர் என நம்பப்படும் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு ஹங்வெல்ல தித்தெனிய பிரதேசத்தில் வைத்துக் கைது…
தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன் – அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்ணியாவில் தனது தம்பியை அண்ணன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர் 3 வயது நிரம்பிய ஆண் குழந்தை எனவும், துப்பாக்கிச்…
இலங்கை – இந்திய ஒப்பந்தம் 36 வருடங்கள் கடந்தும் மழுப்பலாகவே – சம்பந்தன் அவசர கடிதம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். சம்பந்தன் எழுதிய கடிதம் நேற்று இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம்…
விசா விதிகளை தளர்த்தியது பிரித்தானியா
வெளிநாட்டு கட்டுமாணத் தொழிலாளர்களை ஈர்ப்பதற்காகப் பிரித்தானியா விசா விதிகளை தளர்த்தியுள்ளது. கட்டுமாணப் பணிகளுக்கான வேலையாட்கள் பற்றாக்குறை நிலவுவதால், வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை எளிதாகக் கொண்டு வருவதற்காக குறித்த தீர்மானம்…
தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலை மாணவி – பெற்றோரிடம் தீவிர விசாரணை!
பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது….
திடீரென பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்து – ஸ்தலத்தில் நபர் பலி!
வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், எல்ல –…
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளி – மக்கள் வெளியேற்றம்
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளித் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் குறித்த சூறாவளி தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு சீனாவை தாக்கிய குறித்த சூறாவளி…
