பென்சில்வேனியாவில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – ஐவர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் திடீரெனப் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பென்சில்வேனியாவில் உள்ள புறநகர் பகுதிகளில்,…

போலாந்து விமான நிலையத்தில் விமான விபத்து – ஐவர் பலி

போலந்தின் வார்சாவிற்கு அருகிலுள்ள விமானநிலையத்தில் சிறிய விமானம், விமானக் கொட்டகைக்குள் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது,…

ரஷ்ய போர் விமானம் விபத்து

ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போர் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெற்குப் பகுதியில் உள்ள கிராஸ்டோனர் என்ற இடத்தில் Su-25 என்ற தரைவழி தாக்குதல் விமானம்…

இன்றைய வானிலை அறிக்கை

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்தை அண்மித்த கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன….

இணையவழி கடவுசீட்டு – ஒரு மாதத்தில் 30,000 விண்ணப்பங்கள்!

ஒரு மாத காலத்திற்குள் இணையவழி ஊடான கடவுச்சீட்டிற்கு கிட்டத்தட்ட 30,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், ஜூன் 15 முதல்…

முட்டை விலை தொடர்பில் இறுதி தீர்மானம்!

முட்டை விலை தொடர்பான இறுதி தீர்மானம் இவ் வார இறுதிக்குள் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார். மேலும், இவ்…

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு…

குருந்தூர் மலை விவகாரம் – சர்வதேசம் எதிர்வினையாற்ற வேண்டும் என்கிறார் சம்பந்தன்!

இலங்கையில் தற்போது தமிழ் மக்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை குருந்தூர்மலை சம்பவம் சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது தொடர்பில் உரிய கவனத்தை சர்வதேசம் செலுத்த வேண்டும், உடன்…

யாழில் பதற்றம் – விசேட அதிரடி படையினர் குவிப்பு!

யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை…

விம்பிடள்டன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை தோற்கடித்து சம்பியனனார் 20 வயதான அல்காரஸ்!

விம்பிடள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ் சம்பியனனார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சேர்பிய வீரர் நோவாக்…