அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அறிக்கை கையளித்த சிறீதரன்!

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று யாழில் இடம்பெற்றதாகவும்…

விரைவில் நிறைவடையவுள்ள இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு!

இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என தாம் நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின்…

தனஞ்சய டி சில்வா சதம் – முதல் இன்னிங்ஸில் 312 ஓட்டங்களை குவித்தது இலங்கை!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில்…

‘ரீ கடை’ கூட நடத்த முடியாத ஜே.வி.பி எப்படி நாட்டை ஆளமுடியும் – மஹிந்தானந்த கேள்வி!

மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா…

தமிழத்தேசிய கட்சிகள் மற்றும் ஜூலி சங் இடையே முக்கிய சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங்கிற்கும் தழிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது, உண்மை, நல்லிணக்கம் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளின்…

மருந்துகளால் தொடர் உயிரிழப்புக்கள் – கோட்டாபயவின் பதவிப்பிரமாண நாள் முதல் தீட்டப்பட்ட சதி!

தரமற்ற மருந்துகளால் நாட்டில் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்களின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(17) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (17) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

தமிழரின் உரிமைகள் அபிலாஷைகள் ஒடுக்கப்படும் அவலம் – அமெரிக்காவின் தலையீட்டை கோரும் சம்பந்தன்!

தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக  பார்வையாளர்களாக இருக்கக்கூடாது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு,…

ஆண்டின் முதல் பாதியில் அதிகரித்த வரி வருவாய் – உள்நாட்டு வருவாய் துறை

உள்நாட்டு வருவாய் துறை, இந்த ஆண்டின் முதல் பாதியில் 696,946 மில்லியன் ரூபாய்களை மொத்த வரி வருவாயாக வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த  2022 ஆம் ஆண்டின் முதல்…

முல்லைத்தீவில் மக்கள் காணிகளை பகிர்ந்தளிக்குமாறு உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன பாதுகாப்பு திணைக்களம், எல்லைகளை கோடிட்டு ஒதுக்கிக்கொண்ட 29 ஆயிரம் ஏக்கர் நிலத்தை திணைக்களத்தின் பொறுப்பில் இருந்து விடுவித்து மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி செயலகம்…