பிள்ளையான் தரப்பினரால் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவரே தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சித்துள்ளார்…

நண்பர்களுடன் ஆற்றில் நீராட சென்ற இளைஞன் பலி!

பன்னல நாலவலான, மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொலபட்டானா, ஹங்கலா கடாபுலா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மினல் பொடிகஹவன்…

சீன அரசியலின் முக்கிய புள்ளி இலங்கைக்கு விஜயம்!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை மறுதினம்…

அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகு – தேடும் பணியில் கடற்படையினர்

அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகு ஒன்றை தேடும் விசேட நடவடிக்கையை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். அக்கரைப்பற்று கடற்பரப்பில் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு நேற்று இரவு…

உச்சம் தொட்ட இஞ்சி விலை!

ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி கையிருப்பு 1100 முதல்…

வடக்கின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் ஆரம்பமானது நாளாந்த சேவை!

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சேவை யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும்…

அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒருவர் தற்கொலை முயற்சி –

தனது மகளின் கன்னித்தன்மை தொடர்பில் அயல் வீட்டுப் பெண் அவதூறாக பேசியதாக தெரிவித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் முச்சக்கர வண்டியுடன் வந்த…

யுத்தத்தை பிரகடனப்படுத்தி வடகிழக்கை நிர்மூலமாக்கியது சிங்கள ஆட்சியாளர்களே – கடுமையாக சாடும் சுரேஷ் பிரேமச்சந்திரன்!

தமிழர் தாயகத்தை நிர்மூலமாக்கியதற்குப் பெயர் தான் அபிவிருத்தியா? என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக சாடியுள்ளார். அண்மையில் போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப்…

தபால் விநியோகத்துக்கு இனி முச்சக்கர வண்டி – சாந்த பண்டார

இலங்கையில் தபால் சேவையின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய மிதிவண்டிகள் இல்லாமல், முச்சக்கர வண்டிகள் மூலம் தபால்காரர்கள், கடிதங்களை வழங்குவார்கள் என வெகுஜன ஊடக…

ஜப்பான் கடல்பகுதியில் முத்தரப்பு போர் பயிற்சி – அச்சுறுத்தல் விடுக்கும் வடகொரியா

கடந்த வாரம் ஹ்வாசாங்-18 என்ற கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியாவை சேர்ந்த 4 தனிநபர்கள் மற்றும்…