புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைகளுக்கு இராஜாங்க அமைச்சர்களும் உடந்தையா? மட்டுவில் போராட்டம்!
மட்டக்களப்பில் புதிதாக திறக்கப்பட உள்ள 10 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு, ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு வவுண தீவு…
குடிபோதையில் அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் கைது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதியின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை – மத்துகம வீதியில் இருந்து தொடங்கொட மாற்றுப்பாதையில் சட்டவிரோதமாக அதிவேக…
சிங்கப்பூர் பயணமாகிறது அமைச்சரவையின் விசேட குழு!
இலங்கை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு ஒன்று சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு…
தபால் துறையை நவீனப்படுத்துவதற்காக புதிய மசோதா அறிமுகம்
தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலத்தை இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்….
தரமற்ற மருந்துகளால் தொடரும் உயிரிழப்புக்கள் – யார் பொறுப்பு?
நாட்டிற்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த தரப்பினர், தம்மீதான தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், மருந்துகளை உட்செலுத்தியவர்கள் மீது தான் தவறு என சித்தரிக்க முற்படுகிறார்கள் எனவும் ஜே.வி.பி…
பொரளையில் இடம்பெற்ற விசேட பொலிஸ் நடவடிக்கை – 13 பேர் கைது
பொரளை, சஹஸ்புர வீடமைப்புத் தொகுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை…
அலாஸ்கா தீபகற்பத்தில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை அலாஸ்காவின் சாண்ட் பாயிண்ட் என்ற பகுதியில் ஏற்பட்ட…
கூடுகிறது ரணில் தலைமையில் விசேட அமைச்சரவை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில்…
குருந்தூர்மலையில் தமிழர்கள் சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது!
குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல. பௌத்தர்கள் வழிபடும் தலத்தில் பொங்கல் விழா என்ற பெயரில் தமிழர்கள் வந்து சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற…
