உலகின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை
எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்வடைந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாத்திலேயே அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக நாசா…
ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ
ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுத் தீ பரவிய பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயினின் லா…
ஜப்பானில் புதிய பழம் அறிமுகம்
உலக மக்கள் இதுவரை ருசி பார்க்காத புதிய வகைப் பழத்தை ஜப்பானிய விவசாயிகள் குழு வெளியிட்டுள்ளனர். முதன்முறையாக சந்தையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பழம் எலுமிச்சை தர்பூசணி என்னும்…
இன்றைய வானிலை அறிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா…
ஆசிய தடகள போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கம்!
தாய்லாந்தில் இடம்பெற்று வரும் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான 4 x 400 அஞ்சல் ஓட்டப் போட்டியில் இந்த பதக்கம்…
10 பில்லியன் செலவில் நவீனமயமாக்கப்படவுள்ள அஞ்சல் திணைக்களம்!
அஞ்சல் திணைக்களம் எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தபட மாட்டாது என்றும் 10 பில்லியன் ரூபா அஞ்சல் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த…
முதல் நாள் முடிவில் இலங்கை அணிக்கு 242 ஓட்டங்கள்!
பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (16) காலி மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில்…
ஆசிய தடகள போட்டியில் இலங்கைக்கு தங்கம்!
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையை சேர்ந்த தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இன்று (16) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலேயே…
யாழ்.பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை…
மாணவியை தாக்கிய அதிபர் கைது! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாடசாலையில் வைத்து…
