பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின், மல்லியப்பூ பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பயணி ஒருவர் இன்று (16)…
ரணிலை சந்திக்கின்றது தமிழரசு கட்சி!
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்…
ஆரம்பமானது இலங்கை – பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட்!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி காலியில் சர்வதேச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவருகின்றது. குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை…
இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு !
எதிர்வரும் செப்டம்பர் மாத முதல் வாரத்திற்குள் தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களை…
போர்ட் சிட்டியில் செயற்கை கடற்கரை!
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில்(போர்ட் சிட்டி) நிர்மாணிக்கப்பட்ட மூன்றரை கிலோமீட்டர் நீளமான செயற்கை கடற்கரை இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை…
ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் – நினைவு கூறும் நிகழ்வுகள் எதுவும் தேவையில்லை! ரணில் பணிப்புரை
தாம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அது தொடர்பில் பதவியேற்பை நினைவு கூறும் நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு…
கோழியிறைச்சியின் விலை குறைப்பு!
கோழியிறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் கோழியிறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 450…
மொனராகலையில் சடலமொன்று மீட்பு
மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், படல்கும்புர பொலிஸாருக்கு…
ரணில் வழங்கிய நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்று…
யாழ்ப்பாணம் பொதுசன நூலக ஏற்பாட்டில் நூல் வெளியீட்டு விழா
புலம்பெயர்ந்து வாழ்கின்ற நூலசிரியரான என். செல்வராஜா அவர்களால், பொதுசன நூலகம் தொடர்பான எழுதப்பட்ட RISING FROM THE ASHES, யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகிய தலைப்புக்களிலான இரு…
