கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை மீள ஆரம்பம்
இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் – ஓமந்தைக்கு இடையிலான ரயில் மார்க்க போக்குவரத்து, அமைச்சர் பந்துல குணவர்தனவினால், நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டடது. இதையடுத்து, கொழும்பு – யாழ்ப்பாணம்…
பதின்ம வயதுச் சிறுமி மாயம்
கொழும்பில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி மாயமான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் காணாமல்போயுள்ளதாக அவரது…
இனவெறிப் படுகொலையின் கறுப்பு ஜூலை – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவு கூர்ந்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது….
இளம் குடும்பப் பெண் தற்கொலை
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண், கடந்த புதன்கிழமை மாலை தனது வீட்டில் தற்கொலை…
தமிழருக்கான சமஷ்டி மற்றும் உரிமையை வழங்குவதா இல்லையா என்பதை முடிவு செய்வது நாடாளுமன்றமே!
சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு, தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் அதனை வழங்குவதா இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசுமே முடிவு செய்யும் என பிரதமர் தினேஷ்…
பயிற்றப்படாத ஆசிரியர்களால் ஆரம்ப நிலை கல்வி பாதிப்பு – சுசில் பிரேமஜயந்த
மாணவர்களின் ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு பிரதான காரணமாக இருப்பது பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக்கொண்டதாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஸ்ரீமாவோ…
நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்
விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது….
வடதாரகையின் பயண நேரம் மாற்றப்பட்டதால் பயணிகள் பாதிப்பு
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகு நேர ஒழுங்கு இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழா – 2023
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்…
கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசித்து வருவதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இன்று…
