ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: நட்டஈடு வழங்குவதற்கு மேலும் கால அவகாசம் கோரினார் மைத்திரிபால
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக எஞ்சிய 85 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்தில்…
நைஜீரியருக்கு மரண தண்டனை விதித்தது கொழும்பு உயர் நீதிமன்றம்
கொக்கைன் போதைப்பொருளை வைத்திருந்த நைஜீரிய பிரஜைக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததுடன், கடந்த 2020 ஆம் ஆண்டு 45.6 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கைது…
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாரை தேடிவரும் பொலிஸார்
ஏறக்குறைய ஒரு வருட காலமாக 15 வயது பாடசாலை மாணவியை அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாரவில தேவாலயம் ஒன்றின் திருச்சபை பாதிரியாரை கைது செய்ய…
சில்லறை வலையமைப்பு கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தை மறுசீரமைக்க அமைச்சரவை ஒப்புதல்
நாட்டின் மிகப் பெரிய அரசுக்குச் சொந்தமான சில்லறை வலையமைப்பு கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தை மறுகட்டமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு…
தொடர்ச்சியான அதிகரிப்பில் டொலரின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(11) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (11) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…
மாணவர்களின் வட்டியில்லாத கடன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
அரசுசாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை வங்கி மற்றும்…
யாழ் இளவாலை பகுதியில் கத்திக் குத்து – இளம் குடும்பஸ்தர் பலி
யாழ் இளவாலை – பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத்…
ஹன்சார்ட்டிலிருந்து சரத் வீரசேகரவின் கருத்து நீக்கப்படும்!
நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைக்கு அமைவாக சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்….
நஷீர் அஹ்மட் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்!
சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் பயணித்த ஹெலிகொப்டர் மோசமான வானிலை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று காலை திடீரென தரையிறக்கப்பட்டது….
மகிந்த தலைமையில் நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும்!
மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 8ஆம் திகதி…
