நேபாளத்தில் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நேற்று காணாமல் போனதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது…

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்

ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ். விக்கிரமரத்ன இலங்கை விமானப்படையின்  புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்ற வகையில்…

சரத் வீரசேகரவிற்கு எதிராக யாழிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கம்…

திறமையான தொழிலாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர் – காமினி செனரத் யாப்பா 

இந்த ஆண்டு குறைந்தபட்சம் 300,000 இலங்கையர்கள் தங்கள் நெருக்கடியால் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் அரேபிய நாடுகளை வேலைக்காக  தேர்வு செய்கிறார்கள் எனவும் வெளிநாட்டு…

இலங்கை இந்திய படகுச் சேவை – விடுதலைப் புலிகளின் கப்பல்களை பயன்படுத்த இலங்கை அரசாங்கம் தயார்!

தமிழ் நாட்டின் நாகப்பட்டின துறைமுகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர்…

இறுதி யுத்தம் முடிவுற்ற நந்திக்கடல் கடற்கரை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நந்திக்கடல் கடற்கரையும் அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் முடிவுற்றிருந்தது….

தனியார் பேருந்துகள் தொடர்பில் நடைமுறையாகின்றது புதிய திட்டம்!

தனியார் பேருந்துகளை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பதற்கு கண்டி நகர அபிவிருத்திக் குழு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், கண்டி மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளை ஜி.பி.எஸ் சாதனங்களைப்…

இலங்கை ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது விசேட வர்த்தமானி!

இலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பை மதிப்பீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 143) மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது…

அஸ்வெசும’ நலன்புரி திட்ட மேன்முறையீட்டு மதிப்பீடுகள் தொடர்பான அறிவிப்பு

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்திற்காக கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பில், மாவட்ட செயலாளர்கள் மதிப்பீடு செய்ய ஆரம்பிப்பார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்….

முல்லைத்தீவில் பாரியளவிலான வெடிபொருட்கள்!

முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் குறித்த…