ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கடிதத்தில் கையெழுத்திட மறுத்த சம்பந்தன்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எழுத்தியுள்ள கடிதத்தில் கையெழுத்திட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….
2023 உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும்…
மீண்டும் இடம்பெறவுள்ள குடிசன மதிப்பீடு ரணிலின் தேர்தல் வெற்றிக்கான கணிப்பீடா?
இலங்கையில் பல வருடங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் கணக்கெடுப்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது மேற்கொள்ளவுள்ள குடிசன கணக்கெடுப்பு வெறுமனே கணக்கீடா…
யாழில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் 31 வயதுடையவர்…
பௌத்த குருமாரின் கண்ணியத்தைக் குறைக்கும் திட்டமிட்ட சதியில் புலம்பெயர் சமூகம்!
பௌத்த மத குருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ள பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த…
அலி சப்ரியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை இன்று (11) சந்தித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்…
நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா? முல்லையில் மாபெரும் போராட்டம்!
இலங்கை நாடாளுமன்றில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக கண்டண போராட்டம்…
மதுபான கடைகளை வேரோடு பிடுங்க மக்களுடன் இறங்கி போராடுவேன்! வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை
மலையகத்தில் புதிதாக முளைத்து வரும் புதிய மதுபான கடைகளை அமைக்கவிடாது வேரோடு பிடுங்க பாராளுமன்றத்தில் உள்ளேயும், மக்களுடன் வெளியேயும் இறங்கி போராடுவேன் என பதுளை மாவட்ட பாராளுமன்ற…
இந்தோனேசியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – வழங்கப்பட்டது அங்கீகாரம்!
இந்தோனேசியாவுடன், முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில்…
இலங்கை ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார செயலாளர்
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
