நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு – ஆறு வருடங்களின் பின்னர் மரண தண்டனை!
ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்றில் 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்றைய…
புலிப் பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றும் செயற்பாட்டில் டிலான்!
இலங்கையில் அரசியல் செய்வதற்கான உரிமை முன்னாள் போராளிகளுக்கும் உண்டு எனவும், இலங்கை அரசாங்கம் முன்னாள் போராளிகளின் குரல்வளையை நசுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனவும் முன்னாள் போராளி…
நாடாளுமன்ற விசேட குழுவில் இருந்து விலகும் ஜே.வி.பி, ஐ.ம.ச உறுப்பினர்கள்?
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் விலகத்…
நாட்டின் அனைத்து ஆடைத்தொழிற்சாலைகளையும் மூடும் நிலை ஏற்படும் – எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.ம.ச!
இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆடைதொழிற்துறையின் வருமானம் 1.9 பில்லியனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், அரசாங்கம் இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள்…
வடபகுதியில் பாரிய மனிதப் புதைகுழி – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நாவிற்கு அவசர கடிதம்!
முல்லைத்தீவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு பொறுப்பெடுக்குமாறும் அங்கு விஜயம் செய்து அதனை கையகப்படுத்துமாறும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களிடம் நாடு கடந்த…
விவசாயிகளுக்கு வெளியானது மகிழ்ச்சியான அறிவிப்பு!
இலங்கையில், எதிர்வரும் சிறுபோகம் மற்றும் பெரும்போக பருவகாலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிலோ 95 ரூபாய் மற்றும் 110 ரூபாய்க்கு இடையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது….
யாழில் முறியடிக்கப்பட்டது கடற்படைக்கான காணி சுவீகரிப்பு முயற்சி!
மண்டைதீவில் இலங்கை கடற்படையினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வெலிசுமன கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிக்கும் நோக்குடன் அளவீட்டுப் பணிகள் இடம்பெறவிருந்த…
இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை வரவேற்ற பிரித்தானியா!
மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய…
தமிழக கடற்றொழிலாளர்களின் கைகளில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன் – சீமான் ஆவேசப் பேச்சு!
தமிழக ஆட்சி அதிகாரம் தன்னிடம் கிடைத்தால் இலங்கை இராணுவத்தினரால் நடுக்கடலில் தாக்கப்படும் தமிழக கடற்றொழிலாளர்கள் கைகளில் வெடி குண்டு மற்றும் ஆயுதங்களை கொடுத்து அனுப்புவேன் என நாம்…
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம்!
தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் இந்தச் சட்டமூலம்…
