சர்வதேச நாணயநிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் படி, டிஜிட்டல் சேவை வரி நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித திட்டமும் இல்லை என…
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே விபத்து – ஒருவர் பலி
அமெரிக்க இரகசிய சேவையின் போக்குவரத்து நிறுத்தத்தில் இருந்து தப்பியோடிய சாரதி ஒருவர் வெள்ளை மாளிகை அருகே பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலாவதியான அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தமைக்காக, …
முச்சக்கர வண்டிகளுக்கான அலங்காரம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
இலங்கையில், முச்சக்கர வண்டிகளில் அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பல்வேறு அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களுக்கு…
தமிழர் தாயகம் தனிநாடாவதற்கு முனைப்புக் காட்ட வேண்டும் – தமிழகத்திலிருந்து ஆதரவுக் குரல்!
ஈழத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என எதிரிகள் கருதுவதாகவும், ஆனால் எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்….
பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
பொருளாதார நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் மோசமடைந்துவரும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக இந்தத் தொகை…
கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்து
ஆபிரிக்காவின் தலைநகர் மொகாதிஷூவில் உள்ள ஏடன் அடே விமான நிலையத்தில் ஹல்லா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தின் …
தெற்கு ஐரோப்பா முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலை
தெற்கு ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவுகிறது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ்,…
மோடிக்கு கடிதம் அனுப்பத் தயாரகும் தமிழ் தேசிய கூட்டணி!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில்…
இந்த மண் எங்களின் சொந்த மண் – கடற்படையே வெளியேறு; யாழில் பாரிய போராட்டம்!
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் இன்று போராட்டம்…
சர்வதேச நியமங்களுக்கு முரணாக இடம்பெறும் மனிதப் புதைகுழி அகழ்வு – நீதிகோரிப் போராடும் உறவுகள்!
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு, சர்வதேச நியமங்களுக்கு அமைய…
