பணத்திற்காக வீதியில் இறங்கி போராடிய தாய்மார் நாம் இல்லை – எமக்கு நீதியே வேண்டும்!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு ஒருபோதும் மரணச்சான்றிதழையோ நட்டஈட்டையோ பெற்றுக்கொள்ள தாங்கள் தயார் இல்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி மனுவல்…

மேற்கிந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – முன்னிலையில் இந்தியா!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற…

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அரச பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான மாதிரி விண்ணப்பப்…

திறைசேரி உண்டியல்கள் இன்று ஏலத்தில்

இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் இன்று (12) 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏலத்திற்கு விட்டுள்ளது. அந்த திறைசேரி உண்டியல்களுக்காக 194,890…

அடுத்த வருடம் வழமைக்குத் திரும்பும் கல்வி நடவடிக்கைகள் – சுசில் பிரேமஜயந்த

அடுத்த வருடம் வழமைபோல், சாதாரண தர , உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை  நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறிமாவோ…

உடைத்தெறியப்பட்டன முன்னாள் போராளிகளின் வீடுகள் – அடாவடியில் வனவளத் திணைக்களத்தினர்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கைவேலி பகுதியில் அரச காணியில் தற்காலிகமாக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பத்தினர் மீது வனவளத் திணைக்கள ஊழியர்கள் தாக்குதல்…

பிரான்ஸ் பறந்தார் இந்தியப் பிரதமர் மோடி

டெல்லியில் இருந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பிரான்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரனை சந்தித்து…

உலகளவில் 122 மில்லியன் மக்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளனர் – ஐ.நா ஆய்வு

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 122 மில்லியன் மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்  ஆய்வுவொன்று தெரிவிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து…

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இந்தியா வலியுறுத்த வேண்டும்!

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் தமிழ்த்தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதி…