யாழ் மாநகர சபையின் நடமாடும் சேவை தொடர்பான அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி எதிர்வரும் 28.06.2023 புதன்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை நடமாடும் சேவை ஸ்ரான்லி…

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள 19 தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது. கடந்த…

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!

ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று(25) மாலை ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். உயிரிழந்தவர் அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்…

அவசரமாக கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டம் – அமைச்சர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாடாளுமன்றக் கூட்டம் அவசரமாக கூடவுள்ளதன் காரணமாக அனைத்து அமைச்சர்களையும் இந்த வாரம் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான…

சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோக முயற்சி! முதியவர் கைது

வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த மேற்பட்ட முதியவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

ஹயஸ் – மோட்டார் வாகன விபத்து

கொழும்பு, இரத்மலானை பிரதேசத்தில் மோட்டார் வண்டி மீது ஹயஸ் வாகனம் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. இன்று காலை 8 மணியளவில் குறித் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனது…

கொழும்பில் நீதிகோரி ஊழியர்கள் போராட்டம் – களமிறக்கப்பட்ட பொலிஸார்!

கொழும்பில் ஊழியர்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தனர். டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியே இன்றைய தினம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்….

A/L பரீட்சாத்திகளுக்கு இன்று முதல் செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்.

இவ்வருடம் பரீட்சை எழுதிய A/L பரீட்சாத்திகளுக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பாடங்கள்…

உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி!

பொகவந்தலாவை பகுதியில் உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (1) என்ற…

மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு இலங்கையில் உருவாகிறது புதிய அரசாங்கம்!

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக எதிர்க்கட்சி என்ற…