டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

கடந்த வாரத்துடன ஒப்பிடுகையில் இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (26) வௌியிட்ட நாணய…

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – 20 பேருக்கு காயம்

எஹலியகொட பிரதேசத்தில் இன்று காலை இரண்டு தனியார் பயணிகள் பேருந்து மோதிக்கொண்டதில் ஏறக்குறைய 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10.00 மணியளவில் இரத்தினபுரி –…

இளம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது

பேஸ்புக்கில் இளம் பெண்களுடன் காதல் உறவை ஏற்படுத்தி, அவர்களை ஏமாற்றி, நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று, மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் பொலிஸ் சிறுவர்…

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியானது அறிவிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த விலை குறைப்பு நடவடிக்கையை ஜூலை மாதம் முதல் வாரத்தில்…

ஜூன் மாதத்தின் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் மொத்தமாக 61,183 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன….

வடக்கு கிழக்கில் வலிந்து திணிக்கப்படும் மௌன யுத்தம் – வஞ்சிக்கப்பட்ட தமிழர்!

தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, விகாரைகள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் வடக்கு கிழக்கில் மௌன யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்….

விபத்தில் சிக்கி முன்னாள் அமைச்சர் பலி!

முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் பி.எம்.பீ. சிறில் மின்தூக்கி(லிஃப்ட்) உடைந்து கீழே விழுந்ததில் உயிர் இழந்துள்ளார். 89 வயதான பி.எம்.பீ. சிறில் சிறிபோபுர பகுதியில் உள்ள தனது…

நாடு திரும்பினார் ஜனாதிபதி

பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றுகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் 18 அன்று, ஜனாதிபதி விக்கிரமசிங்க,…

தொல்லியல் விவகாரம் – பௌத்த தேரர்களை கடுமையாக சாடியுள்ள விதுர!

பௌத்த தேரர்களே வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களுக்கு காணி அபகரிப்பு குறித்து வீண் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் குற்றம்…

ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெரும் – நாட்டின் ஒருமைப்பாட்டை அவர்களால் மாத்திரமே பாதுகாக்க முடியும்!

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க ராஜபக்சர்கள் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள், ராஜபக்ஷர்களால் மாத்திரமே இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அத்துடன்,…