சற்றுமுன் கைதானார் பியத் நிக்கேஸல!
சமூக செயற்பாட்டாளர் பியத் நிக்கேஸல சற்றுமுன் குற்றப்புலணாய்வுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்…
வீடுபுகுந்து திருட முற்பட்டவர் கைது
வவுனியா பத்தினியார் மகிளங்குளம் பகுதியில் வீடு புகுந்து, பொருட்களை திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
கர்நாடகாவில் ஒரு மின்குமிழ் மட்டும் உள்ள வீட்டுக்கு மின் கட்டணம் ஒரு லட்சம் – 90 வயது மூதாட்டி அதிர்ச்சி
கர்நாடகாவில் 90 வயதான மூதாட்டியின் வீட்டில் ஒரே ஒரு மின் குமிழ் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு ஒரு லட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்துக்கான பில் வந்ததால்…
முதலில் நீங்கள் மணிப்பூரைக் கவனியுங்கள் – ராஜ்நாத் சிங்கிற்கு ஆம் ஆத்மி எம்.பி. பதிலடி
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதே ஓர் அரசாங்கத்தின் முதல் கடமை என்றும், பஞ்சாப் மாநில அரசு சட்ட ஒழுங்கைக் காக்க தவறிவிட்டதாகவும் இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்…
பாலியல் உறவு பற்றி 16 வயதுச் சிறுமி முடிவு செய்யலாம் – மேகாலயா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பரபரப்பு
மேகாலயாவில் 16 வயதுச் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து விட்டதாக சிறுவன் ஒருவன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் குற்ற அறிக்கையை நீக்கக் கோரி, மேகாலயா உயர்…
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி!
ஆசிய நாடுகளுடன் விசேட கவனம் செலுத்தி பிரதான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இலங்கை…
முதல்வர் ஸ்டாலின் நேரில் விவாதிக்கத் தயாரா? – அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி சவால்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் நங்கவள்ளி தெற்கு ஒன்றியத்தில், தோரமங்கலம் பகுதியில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர், அ.தி.மு.க. ஆட்சியில்…
இலங்கைக்கான ஒத்துழைப்பு தொடர்பில் சீனா உறுதிமொழி!
இலங்கையில் பொருளாதார, சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் இன்றைய தினம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்…
நீதிமன்றத்தில் போராட்டம் தொடரும் – இந்திய மல்யுத்த வீரங்கனை தெரிவிப்பு
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரைக் கைதுசெய்யக்கோரி ஒரு…
கூகுள் 82 ஆயிரம் கோடி; அமேசன் 1.23 லட்சம் கோடி முதலீடு இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு அறிவிப்பு
அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அமேசன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அன்டி ஜாஸ்ஸி, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்டோர்…
